தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

முத்துப்பேட்டையில் பொது இடங்களில் விளம்பர போர்டுகளை அகற்ற வேண்டும்

 

முத்துப்பேட்டை, ஜூலை 30: முத்துப்பேட்டையில் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்றபேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி சார்பில் வெளிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: முத்துப்பேட்டை பகுதி பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு முத்துப்பேட்டை பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையின் அறிவிப்பு.

முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் மற்றும் அனைத்து வார்டுகளிலும் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையுறாக கடை வாசலில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள் மற்றும் விளம்பர போடுதல் அனைத்தும் 29.07.2025 செவ்வாய்க்கிழமை இன்று காலை 11மணிக்குள் தாங்களாகவே அப்புறப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது தவறும் பட்சத்தில் முத்துப்பேட்டை பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை காவல்துறை பாதுகாப்புடன் அனைத்து விளம்பர பதாகைகள் மற்றும் சாலையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர போர்டுகள் அனைத்தும் அப்புறப்படுத்துவதோடு அதற்கான செலவினங்களையும் ஆக்கிரமிப்பு காரர்களிடம் இருந்து வசுல் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறோம் என இவ்வாறு இந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.