திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் 248 மனுக்கள் பெறப்பட்டன

திருவாரூர், ஆக. 5: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில் 248 மனுக்கள் பெறப்பட்டன. திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது நேற்று கலெக்டர் மோகனசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொது மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா...

அறநிலைத்துறைக்கு பக்தர்கள் கோரிக்கை முத்துப்பேட்டை அருகே நாச்சிகுளம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நல்லொழுக்க பயிற்சி

By Karthik Yash
16 hours ago

முத்துப்பேட்டை, ஆக.5: ‎ முத்துப்பேட்டை அடுத்த நாச்சிகுளம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு நல்லொழுக்க பயிற்சி வகுப்பு கிளை தலைவர் யூசுப்கான் தலைமையில் நடைப்பெற்றது. கிளை பொருளாளர் அலாவுத்தீன், கிளை துணை தலைவர் காதர் மைதீன், கிளை துணை செயலாளர் ஜாபர், மாணவரணி ஜுபைர், தொண்டரணி முஜம்மில்,...

கோவிலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கல்

By Karthik Yash
16 hours ago

முத்துப்பேட்டை, ஆக.5: கோவிலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள கம்ப்யூட்டர், பிரிண்டர், ஸ்கேனர், ஸ்பீக்கர்ஸ் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு தலைவர் பாலச்சந்திரன் தலைமை வகித்தார். முன்னதாக பள்ளி தலைமையாசிரியை வனிதா வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக சாசன தலைவர் கிருஷ்ணமூர்த்தி கலந்துக்கொண்டனர்.இதில் முன்னாள்...

திருத்துறைப்பூண்டி புனித லூர்து அன்னை ஆலயத்தில் யூபிலி சிலுவை

By Francis
03 Aug 2025

  திருத்துறைப்பூண்டி, ஆக.4: திருத்துறைப்பூண்டி பங்கு புனித லூர்து அன்னை ஆலயத்தில் உலக கிறிஸ்தவர்கள் கொண்டாடும் யூபிலி ஆண்டு இந்த ஆண்டு போப் ஆண்டவர் அறிவிக்கப்பட்ட எதிர்நோக்கின் திருப்பயணிகள் ஆண்டாக கொண்டாடுவதன் அடையாளமாக தஞ்சை மறை மாவட்டத்தில் இருந்து யூபிலி சிலுவையானது மறை மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு பங்கிற்கும் சென்று வருகின்றது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை பள்ளங்கோயில்...

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆடிப்பெருக்கு விழா

By Francis
03 Aug 2025

  மன்னார்குடி, ஆக. 4:மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பெருமாள் சர்வ அலங்காரத்தில் வலம்வந்தார். மன்னார்குடியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பாமணி ஆற்றங்கரையில் நேற்று காலை முதலே ஏராளமான பெண்கள் திரண்டு கா விரி தாயை வழிபட்டனர். படித் துறைகளில் மஞ்சள், குங்குமம், காதோலை கருகமணி, கண்ணாடி, பழங்கள், மலர்கள் ஆகியவற்றை வைத்து...

குடவாசல் அருகே சேதினிபுரம் தட்டி பாலம் சேதமடைந்ததால் பொதுமக்கள் அவதி

By Francis
03 Aug 2025

  வலங்கைமான், ஆக.4: குடவாசல் ஒன்றியம் சேதினிபுரம் தட்டி பாலம் சேதமடைந்தால் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் குடிதண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் ஆற்றில் வீணாகிறது. இதனையடுத்து உடனடியாக பாலத்தை சீர் செய்தும் குடிநீர் வீணாகுவதை தடுக்க வேண்டும் சிபிஎம் கட்சி சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். சேதினிபுரம் ஊராட்சியில் முடிகொண்டான் ஆற்றில் உள்ள...

திருத்துறைப்பூண்டி அரசு பள்ளியில் சர்வதேச சாரணர் தின கொண்டாட்டம்

By Arun Kumar
02 Aug 2025

  திருத்துறைப்பூண்டி, ஆக.3: திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச சாரணர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஆசிரியர்கள் பாக்யராஜ், பாஸ்கரன், எழிலரசி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மணிகண்டன் வரவேற்புரையாற்றினார். தலைமை ஆசிரியர் பொறுப்பு பாலமுருகன் தலைமை வகித்து பேசுகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ம் சர்வதேச சாரணர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்று சாரணியர் இயக்கமும் சமுதாய வளர்ச்சிக்காகப்...

பொதுவிநியோக திட்டத்திற்கு தனித்துறை வேண்டும்

By Arun Kumar
02 Aug 2025

  திருவாரூர், ஆக. 3: பொதுவிநியோக திட்டத்திற்கு தனித்துறை உருவாக்கிட வேண்டும் என தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் மாவட்ட கூட்டம் திருவாரூரில் அரசு பணியாளர் சங்கத்தின் முன்னாள் அகில இந்திய பொது செயலாளர் கு.பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில், நியாயவிலை கடைகளில் குடும்பஅட்டைதாரர்களின் கைரேகை 90...

குறுவை பயிர் காப்பீட்டு கால அவகாசம் நீட்டிப்பு: வேளாண் இணை இயக்குனர் தகவல்

By Arun Kumar
02 Aug 2025

  தஞ்சாவூர், ஆக 3: குறுவை பயிர் காப்பீட்டு கால அவகாசம் வரும் 14-ம் தேதி வரை நீட்டிப்பு, வேளாண்மை இணை இயக்குனர் வித்யா தகவல். இது குறித்து அவர் கூறியதாவது: பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் 2024- 25 காரிப் பருவம் குறுவை நெற்பயிர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 31ம்தேதி முடிவு...

முத்துப்பேட்டை அருகே மருதங்காவெளி அரசுப் பள்ளியில் தற்காப்புகலை பயிற்சி

By Ranjith
01 Aug 2025

  முத்துப்பேட்டை, ஆக.2: முத்துப்பேட்டை அருகே மருதங்காவெளி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வட்டார வளமையம் சார்பில் கராத்தே மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைப்பயிற்சிகள் நடைப்பெற்றது. இதற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். இதில் கராத்தே மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைப்பயிற்சிகளை கராத்தே பயிற்றுனர் சரகணபதி மாணவர்களுக்கு வழங்கி பயிற்சி அளித்தார். இதில்...