தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

முத்துப்பேட்டை அருகே கஞ்சா வைத்திருந்த சிறுவன் உள்பட 3 பேர் கைது

 

முத்துப்பேட்டை, ஆக.2: முத்துப்பேட்டை அருகே கஞ்சா கடத்திய சிறுவன் உள்பட 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்துப்பேட்டை அருகே எடையூர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சங்கேந்தி அருகே சந்தேகத்திற்கூறிய வகையில் இரு சக்கர வாகனத்தில் நின்றுக்கொண்டிருந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் முத்துப்பேட்டை அருகே நாச்சிகுளம் பகுதியை சேர்ந்த இதயத்துல்லா மகன் முகமது ஹாலிக் (19), பட்டுக்கோட்டை தங்கவேல் நகர் பகுதியை சேர்ந்த சேக்தாவூது மகன் அகமது பாசில்(21) மற்றும் பட்டுக்கோட்டையை சேர்ந்த 18 வயது சிறுவன் ஆகியோர் என்பதும், 3 பேரிடம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்த பின்னர் எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.