தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காரைக்காலில் இருந்து காரில் கடத்திய டின் பீர்கள் பறிமுதல்

 

திருவாரூர், ஆக. 2: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே காரைக்காலிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட டின் பீர்களை போலீசார் பறிமுதல் செய்து 2 பேர்களை கைது செய்தனர். இந்நிலையில் நன்னிலம் மதுவிலக்கு அமுல்பிரிவு தலைமை காவலர் கவியழகன் மற்றும் போலீசார் நேற்று கந்தன்குடி சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது புதுவை மாநிலம் காரைக்காலிலிருந்து வந்த கார் ஒன்றினை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் ரூ.14 ஆயிரம் மதிப்புடைய 48 லிட்டர் அளவிலான 96 டின் பீர் பாட்டில்கள் இருந்ததது தெரியவந்தது. இதனையடுத்து அதனை காருடன் பறிமுதல் செய்த போலீசார் கடத்தி வந்த கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கம்பர்தெருவை சேர்ந்த ஸ்ரீதரன் மகன் வெங்கடேஷ் (26) மற்றும் கோவை மாவட்டம் குரும்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் விபின்தாஸ் (28) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.