தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நீடாமங்கலம் அருகே முன்னாவல்கோட்டை கபடி போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

 

நீடாமங்கலம், ஆக.1: நீடாமங்கலம் அருகே முன்னாவல்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள் கபடியில் சாதனை படைத்தனர். மன்னார்குடி அளவிலான குறுவட்ட போட்டி மூன்றாவது நாளாக தரணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. அதில் நடுவராக நாராயண மூர்த்தி, தமிழ்வாணன்,பசுபதி, உதயகுமார், துரையரசன் ,சேகர் நடுவர்களாக பணியாற்றினர்.

அண்டர் 14 சிறுவர்களுக்கான கபடி போட்டியில் 21 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். அதில் முன்னவல் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இரண்டாம் பெற்று சாதனை படைத்தனர். இரண்டாம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமோகன், பெற்றோர் ஆசிரியர்கழக தலைவர் வீரையன் மற்றும் ஆசிரியர்கள் வெற்றிக்கு காரணமாக, இருந்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ்குமார், பசுபதி ஆகியோரையும் பாராட்டினர்.