தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கம்பத்தில் நண்பர்களுக்குள் மோதல்: 3 பேர் மீது வழக்கு

 

கம்பம் ஜூலை 31: கம்பம் சர்ச் தெருவை சேர்ந்தவர்கள் குணா(34), மார்க்ராஜா (34). தாத்தப்பன்குளத்தைச் சேர்ந்தவர் முகமது பாசில்(34). பெயிண்டிங் வேலை செய்து வரும் இவர்கள் 3 பேரும் நண்பர்கள். இவர்கள் சில நாட்களுக்கு முன்பு கம்பம் புதிய பஸ் நிலையம் அருகே பேசிகொண்டிருக்கும் போது குணாவிற்கும் மார்க்ராஜாவிற்கும் தகராறு ஏற்பட்டது. இதில் குணாவிற்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன், சர்ச் தெருவில் மார்க்ராஜா, சுரேஷ்குமார் என்பவருடன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த முகமது பாசில் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவர்களை தாக்க முயன்றார். இதில் மார்க்ராஜா, சுரேஷ்குமாருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் சேர்ந்து முகமது பாசிலிடம் கைகலப்பில் ஈடுபட்டனர். அப்போது முகமது பாசிலுக்கும் காயம் ஏற்பட்டது. இதில் காயமடைந்த 3 பேருக்கும் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.