சந்தனக் கட்டை கடத்தியவர்கள் கைது

    வேடசந்தூர், ஆக.5: நத்தம் அருகே உள்ள செந்துறை பகுதிகளில் இருவர் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களிடம் விசாரிக்க சென்றபோது, இருவரும் பைக்கை விட்டுவிட்டு தப்பியோடினர். போலீசார் பைக்கை சோதனையிட்டபோது, சந்தன கட்டைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக பிள்ளையார் நத்தம் பகுதியை சேர்ந்த வெள்ளையன்,அடைக்கன்கைது செய்தனர். ...

வயல்களில் தீ வைத்து எரிப்பதால் காற்று மாசுபாடு

By Francis
16 hours ago

  கூடலூர், ஆக. 5: கூடலூர் பகுதிகளில் கரும்பு, தென்னை ஆகியவற்றின் கழிவுகள் விவசாய நிலங்களில் வைத்து எரிக்கப்படுவதால் அதிலிருந்து வரும் புகையினால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக நடைபெறும் இது போன்ற கழிவுகளை எரிப்பதற்கு மாற்று வழிகளை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பதோடு, மீறி எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க...

தேவதானப்பட்டி அருகே அனுமதியின்றி கிடாமுட்டு போட்டி நடத்தியவர்கள் கைது

By Francis
16 hours ago

  தேவதானப்பட்டி, ஆக 5: தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் போலீசாருக்கு ஆண்டிபட்டி சாலையில் உள்ள தனியார் காபி கம்பெனி பகுதியில் கிடாமுட்டு போட்டி நடப்பதாக தகவல் கிடைத்தது. ஜெயமங்கலம் எஸ்.ஐ.முருகபெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு இரண்டு செம்மறி ஆட்டுக்கிடாக்களை சண்டையிட வைத்து சுற்றி நின்றுகொண்டிருந்தனர். அப்போது ஆண்டிபட்டி கன்னியப்பிள்ளைப்பட்டியைச் சேர்ந்த கோபால்(34)...

டூவீலர் மோதி வாட்ச்மேன் சாவு

By MuthuKumar
03 Aug 2025

திண்டுக்கல், ஆக. 4: திண்டுக்கல் அருகே பொன்னகரம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (55). இவர் தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் நத்தம்- திண்டுக்கல் சாலையை கடக்க முயன்றார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து நத்தம் நோக்கி கோவிந்தாபுரத்தை சேர்ந்த ஜெகதீஷ் (23) என்பவர் ஓட்டி...

ஆடிப்பெருக்கு முல்லை ஆற்றில் குவிந்த பக்தர்கள்

By MuthuKumar
03 Aug 2025

தேனி, ஆக.4: ஆடி மாதத்தின் 18ம் நாளை ஆடிப்பெருக்கு நாளாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நாளில் புதுமண தம்பதியினர் நீர்நிலைகளுக்கு சென்று வழிபட்டு தாலி பெருக்கிக் கொள்வது வழக்கம். இதன்படி, ஆடிப்பெருக்கை முன்னிட்டு தேனி அருகே வீரபாண்டியில் உள்ள முல்லை ஆற்றங்கரையில் நேற்று நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். இறைவனை வேண்டி புதுமண தம்பதியினர் மற்றும் பெண்கள் தாலி...

அடிப்படை வசதிகளை மேம்படுத்தி யானைகெஜம் அருவி சுற்றுலாத்தலமாக மாறுமா? சுற்றுலாப்பயணிகள் எதிர்பார்ப்பு

By MuthuKumar
02 Aug 2025

வருசநாடு, ஆக. 3: வருசநாடு அருகே உப்புத்துரை யானைகெஜம் அருவியை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வருசநாடு அருகே உப்புத்துரையில் உள்ள யானைகெஜம் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் யானைகெஜம் பகுதியில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள்...

மூணாறில் கால்பந்தாட்ட போட்டி

By MuthuKumar
02 Aug 2025

மூணாறு, ஆக. 3: கேரளா மாநிலம் மூணாறில் கிரீன்ஸ் அமைப்பு சார்பில் ‘பெனால்டி ஷூட் அவுட்’ கால்பந்தாட்ட போட்டி இன்று ஆக.3ல் நடக்கிறது. மழை கால சுற்றுலாவை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளை வரவழைக்கும் வகையில் மூணாறில் கிரீன்ஸ் அமைப்பு சார்பில் ரெயின் 40’ என்ற பெயரில் பெனால்டி ஷூட் அவுட்’ கால்பந்தாட்ட போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு...

கனரக வாகனம் கவிழ்ந்ததில் டிரைவர் பரிதாப பலி

By MuthuKumar
02 Aug 2025

தேனி, ஆக. 3: பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை உள்ளது. அணைக்கு மேல் பகுதியில் பழங்குடியின மலை வாழ் மக்களுக்கு அரசின் சார்பாக வீடு கட்டுவதற்கான முதற்கட்ட பணிகளை செய்வதற்காக லாரியில் கனரக வாகனம் நேற்று கொண்டு செல்லப்பட்டது. பணிகள் நடைபெற உள்ள இடத்தில் லாரியிலிருந்து கனரக வாகனத்தை கீழே இறக்கும் பணியினை ஹிட்டாச்சி வாகன...

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது: கலெக்டர் தகவல்

By Ranjith
01 Aug 2025

  தேனி, ஆக. 2: தேனி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் இன்று (ஆக. 2ம்தேதி) தொடங்க உள்ளது. கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நடந்தபோது, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், திருக்குறளில் ஆர்வமும், புலமையும் உள்ள ஆசிரியர்கள், பயிற்றுனர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்டந்தோறும் தொடர் பயிலரங்குகள்,...

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

By Ranjith
01 Aug 2025

மூணாறு, ஆக. 2: கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால் வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 1200 உள்ளாட்சி அமைப்புகளின் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி ஆண்கள் 1 கோடியே 26 லட்சத்து 32 ஆயிரத்து 186 பேரும், பெண்கள் 1 கோடியே 40 லட்சத்து 45...