தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கூடலூர் பகுதியில் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை

கூடலூர், ஆக. 1: கூடலூர் நகராட்சி பகுதிகளில் தெரு நாய்களால் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ்டிபிஐ கட்சி கூடலூர் நகர் சார்பாக நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில்பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும், வயதான முதியவர்களும், அதிகாலை, இரவு வேலைக்குச் சென்று திரும்புவோரும் தெரு நாய்களால் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

அவ்வப்போது குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நாய்கடிக்கு உள்ளாகின்றனர். எனவே, நகர் மற்றும் புறநகர் பகுதியில் அதிகரித்து வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.