தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

விளையாடிக்கொண்டிருந்த போது தொட்டில் கயிறு இறுக்கி 10 வயது சிறுவன் சாவு: தேனியில் சோகம்

தேனி, ஜூலை 29: தேனியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுவன் தொட்டில் கயிறு கழுத்தில் இறுக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தான். தேனி நகரில் உள்ள சிவராம்நகரில் குடியிருப்பவர் ஸ்ரீதர் மகன் ஜெயபாரதி(31). இவர் தனியார் ஆங்கிலப் பள்ளியொன்றில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ஸ்ரீபாலாஜி(10) இப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை இவர்களுடைய வீட்டில் உள்ள ஹாலில் உள்ள சீலிங்கில் கட்டியிருந்த தொட்டில் கயிற்றில் சிறுவனின் கழுத்தில் கயிறு இறுக்கிய நிலையில் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இருந்தான்.

இச்சிறுவனை மீட்ட பெற்றோர், சிறுவனை மீட்டு தேனி அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சிறுவன் உயிரிழந்து விட்டான் எனத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சிறுவனின் தாய் ஜெயபாரதி அளித்த புகாரின்பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.