தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கால்வாயில் விழுந்த பசு மாடு மீட்பு

 

Advertisement

வத்தலக்குண்டு, டிச. 5: வத்தலக்குண்டு அருகே குன்னுவாரன்கோட்டையை சேர்ந்தவர் செல்வம். இவர் நேற்று தனது மாடுகளை வைகை பாசன கால்வாய் அருகே கயிற்றால் கட்டி அருகிலிருந்த புல்லை மேய விட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு பசு மாடு கால் வழுக்கி தண்ணீர் ஓடி கொண்டிருந்த பாசன கால்வாயில் விழுந்தது. இதை கண்ட அருகில் இருந்த ஒருவர் உடனே, பசு மாட்டை தண்ணீர் இழுத்து செல்லாமல் கயிற்றை பிடித்து கொண்டார். தொடர்ந்து அங்கிருந்தவர்கள் இதுகுறித்து உடனே வத்தலக்குண்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் நிலைய அலுவலர் வெங்கடேஷ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கால்வாயில் இறங்கி பசு மாட்டை மீட்டு உரிமையாளர் செல்வத்திடம் ஒப்படைத்தனர். பசு மாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினருக்கு செல்வம் மற்றும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

 

Advertisement