தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வீரபாண்டியில் சாலை மேம்பாட்டு பணிகளை ஆய்வு

தேனி, ஜூலை 28: தேனி அருகே வீரபாண்டியில் ரூ.32 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வரும் சாலை மேம்பாட்டு பணிகளை மாநில நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார். தேனி அருகே வீரபாண்டியில் இருந்து சீப்பாலக்கோட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலை அகலப்படுத்துதல் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் ரூ.32 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் செல்வநம்பி இச்சாலைப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது, பாலங்கள், சாலை சந்திப்புகள், தடுப்புச் சுவர் அமையும் இடங்களில் ஆய்வு செய்து, பணிகளுக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்கள், மின்மாற்றிகள், குடிநீர் குழாய்கள் மற்றும் மரங்களை விரைந்து அப்புறப்படுத்தி பணியினை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். ஆய்வின்போது, மாநில நெடுஞ்சாலைத் துறையின் தேனி கோட்ட பொறியாளர் சுவாமிநாதன், உதவிகோட்ட பொறியாளர் திருக்குமரன், உதவிபொறியாளர், சாலை ஆய்வாளர் மற்றும் சாலைப்பணியாளர்கள் உடனிருந்தனர்.

Related News