தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெரியாறு அணை நீர்வரத்து கிடுகிடு

கூடலூர், ஜூலை 25: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை காரணமாக, பெரியாறு அணைக்கு நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கில் இருபோக நெல்சாகுபடி நடக்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று முன் தினம் அணையின் நீர்வரத்து 2131 கனஅடியாக இருந்தது.

நேற்று முன் தினம் இரவு பெய்த மழையால் நேற்று காலை அணைக்கு நீர்வரத்து 2000 கனஅடி அதிகரித்து 4000 கனஅடியாக உயர்ந்துள்ளது. 152 அடி உயரமுள்ள பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 130.90 அடியாக உள்ளது. அணையின் மொத்த நீர் இருப்பு 4907 மில்லியன் கனஅடி. தமிழகத்திற்கு வினாடிக்கு 1867 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. இதன்மூலம் லோயர்கேம்ப் நீர்மின்நிலையத்தில் 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

Related News