தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கும்பகோணம் மாநகராட்சியில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை கூட்டம்

 

கும்பகோணம், ஆக 2: கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 1வது பகுதி ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. எம்எல்ஏ பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார். கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 1வது பகுதி திமுக வட்ட செயலாளர்கள் மற்றும் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர்கள் சேர்க்கை ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் அய்யன் தெருவில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. பகுதி செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார்.

மாநகர திமுக செயலாளரும், துணை மேயருமான சு.ப.தமிழழகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். தொடர்ந்து 1வது பகுதிக்குட்பட்ட 12 வார்டுகளில் திறம்பட உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு, நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகளை விரைவாக அடைய ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர அவைத்தலைவர் வாசுதேவன், துணை செயலாளர் பிரியம் சசிதரன், பொருளாளர் ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர் அனந்தராமன், வட்ட செயலாளர்கள் மற்றும் பகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

Related News