தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வாகனங்கள் செல்ல முடியாமல் பேரிகார்டு வைத்து மூடல்

 

தஞ்சாவூர், ஜூலை 30: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் போக்குவரத்து நிறைந்த பகுதி ஆகும். தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே வணிக வளாகம், மருத்துவமனை, பெரிய கோவில், ராஜப்பா பூங்கா, சிவகங்கை பூங்கா உள்ளிட்டவை இயங்கி வருகிறது. மேலும் தஞ்சை கீழவாசல் பகுதியில் இருந்து 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அண்ணா சாலை பகுதியில் கடந்த ஒரு மாதம் முன்பு வரை அந்த பகுதியில் வாகனங்கள் சென்று வந்தது. ஆனால் தற்போது அந்த பகுதி பேரிகார்டு வைத்து அடைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக வரும் வாகனங்கள் நீண்ட தூரம் சென்று திரும்பி வர வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு சென்று வரும் போது வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது.

மேலும் கிழவாசல், கரந்தை உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் ஆம்புலன்ஸ் அண்ணாசாலை வழியாக செல்ல முடியாமல் ஆற்றுபாலம் வந்து சுற்றி செல்ல வேண்டி உள்ளது. அண்ணாசாலை அருகே உள்ள மருத்துவமனைக்கு ஊரையே சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது உள்ளது. அதேபோல் அவசர தேவைக்காக வரும் தீயணைப்பு வாகனமும் சுற்றி வருகிறது. மேலும் இரு சக்கர வாகனமும் செல்ல முடியாமல் உள்ளது. எனவே முன்பு இருந்ததை போன்று அண்ணாசாலை பகுதியில் உள்ள பேரிகார்ட்டை நீக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை எடுத்துள்ளனர்.