தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தஞ்சையில் சர்வதேச சதுரங்க போட்டி

 

தஞ்சாவூர், ஜூலை 30: தஞ்சையில் உள்ள கமலா - சுப்பிரமணியம் மேல்நிலைப் பள்ளியில் விமான சிட்டி மற்றும் கோல்டன் - ஸ்கொயர் சதுரங்க அகாடமி சர்பில் உலக அளவிலான செஸ் போட்டி 4 நாட்கள் நடைபெற்றது. போட்டியை தமிழ்நாடு சதுரங்க கழகத்தின் இணை செயலாளர் ரமேஷ், தெற்கு ரெயில்வே சர்வதேச மாஸ்டர் நித்தின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பள்ளி முதல்வர் மதியரசி, பேராசிரியர் பழனியப்பன், விளையாட்டு அதிகாரி சண்முகராஜன், தமிழ்நாடு இணை செயலாளர் செந்தில்குமரன், மாவட்டச் செயலாளர் சிலம்பரசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஸ்காட்லாந்து மற்றும் பல்வேறு நாடுகள் இந்தியாவில் உள்ள 35 மாநிலங்களை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் 446 பேர் கலந்து கொண்டனர். போட்டிகள் 9 சுற்றுகளாக நடைபெற்றன.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம் ரூ. 11 லட்சத்து 1 மதிப்பிலான பரிசு தொகையும், 4 லேப்டாப், 68 கோப்பைகள், 50 மெடல்கள், 10 சைக்கிள்கள் பரிசாக வழங்கப்பட்டன. இதன் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு திரைப்பட நடிகர் துரை.சுதாகர் பரிசுகளை வழங்கி பேசினார். இதில் ஆடிட்டர் ராஜாங்கம் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த செஸ் கழக தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.