தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தஞ்சை ராஜகோரி சுடுகாட்டில் மாநகராட்சி மேயர் ஆய்வு

 

தஞ்சாவூர், ஆக.1: தஞ்சாவூர் ராஜகோரி சுடுகாட்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சை ராஜகோரி சுடுகாடு முற்றிலும் சீமை கருவேல மரங்களால் மண்டி கிடக்கிறது எனவே இங்கு மண்டி கிடக்கும் சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்றக்கோரி அங்கு உள்ள பணியாளர்களுக்கு தஞ்சை மாநகராட்சி மேயர் அறிவுறுத்தினார்.

அதேபோல் அங்கு செயல்பட்டு கொண்டிருந்த கழிப்பறை ஒரு சிலரால் சேதம் அடைந்துள்ளது. எனவே சேதம் அடைந்த கழிப்பறையை மராமத்து பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தினார். மேலும் இறந்தவர்களுக்கு ஈம காரியம் செய்வதற்காக செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அந்த செட்டானது முற்றிலும் பழுதடைந்து உள்ளதால், அதனை சரி செய்து அந்த பகுதி முழுவதும் சுற்று சுவர் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது மண்டல தலைவர் புண்ணியமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.