பெருமாக்கநல்லூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
தஞ்சாவூர், ஜூலை 7: பெருமாக்கநல்லூர் ஊராட்சியில் மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் பாஸ்கரன் அறிவுறுத்தலின்படி கால்நடைகளுக்கு 7-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் துரை.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் நோய் புலனாய்வுத்துறை உதவி இயக்குநர் டாக்டர் தெய்வவிருத்தம், கால்நடை உதவி மருத்துவர் ரகுநாத்,...
சந்தன காளியம்மன் கோயில் திருவிழா பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்
கும்பகோணம், ஜூலை 6: கும்பகோணம் அருகே பாபநாசம் சந்தன காளியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழாவில் திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் கஞ்சிமேடு காளியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள சந்தன காளியம்மன், கருப்பு, மதுரை வீரன், பேச்சியம்மன் ஆலயத்தில் முளைப்பாரி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அது சமயம்...
ஒரத்தநாடு அரசு கல்லூரியில் இரு முறை பாட வேலையை அமைக்க மாணவர்கள் கோரிக்கை
ஒரத்தநாடு, ஜூலை 6: ஒரத்தநாடு அரசு கல்லூரி பாட வேலையை மாற்றக் வேண்டுமென மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக 4000க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆண்டுதோறும் படித்து வருகின்றனர். இந்நிலையில் காலை மற்றும் மதியம் இரண்டு வேலைகளில் கல்லூரி...
கல்லணை அருகே வங்கி ஊழியர் தற்கொலை வழக்கில் 2 பேர் கைது
திருக்காட்டுப்பள்ளி, ஜூலை 6: தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்ட வங்கி ஊழியர் சாமிநாதன் வழக்கில் இருவரை தோகூர் போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் நடராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முதுநிலை எழுத்தராக வேலை பார்த்தவர் அரசங்குடி பருத்திக்கொல்லை தெருவே சேர்ந்த சாமிநாதன் (59). இவர்...
கோபுராஜபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் அமைத்து தர வேண்டும்
தஞ்சாவூர், ஜூலை 5: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கோபுராஜபுரம் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கிராமத்தில் உள்ள சாலைகள் மிகவும் சிதலமடைந்து காணப்படுகிறது. மேலும் இந்த கிராமத்தில் குடிநீர் வசதி இல்லாமலும், கோபுரராஜபுரம் பெருமாங்குடி சாலையில் உள்ள மின்விளக்குகள் 6 மாத காலமாக எரியவில்லை. மேலும் ஊராட்சி...
தடையின்றி கிராவல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்
தஞ்சாவூர், ஜூலை 5: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தஞ்சாவூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் புதுப்பட்டி சுரேஷ் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:தஞ்சாவூரில் அரசு அனுமதி பெற்று, வழிகாட்டுதலை பின்பற்றி 10-க்கும் மேற்பட்ட கிராவல் மண் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிதாக கனிமவளத்துறை...
கும்பகோணத்தில் இஸ்லாமிய மகளிர் அமைப்பு கருத்தரங்கம்
கும்பகோணம், ஜூலை 5: கும்பகோணத்தில் இஸ்லாமிய மகளிர் அமைப்பு சார்பில்மகளிர் கருத்தரங்கம். கும்பகோணம்அல் அமீன் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் இஸ்லாமிக் சோசியல் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் மகளிருக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கிஸ்வா மகளிர் ஒருங்கிணைப்பாளர் ஷாகிதா பானு முகம்மது ஜியாவுத்தீன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பேராசிரியை பாத்திமா சபரிமாலா கலந்து கொண்டு...
திருவிடைமருதூரில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருவிடைமருதூர், ஜூலை.4: திருவிடைமருதூரில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் வகையில் திமுக பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது. இதையடுத்து ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் மிகப்பெரிய அளவில் உறுப்பினர் சேர்க்கை பணிகளை திமுக முன்னெடுத்துள்ளது. இதன்...
தஞ்சாவூர் அருகே பழுதடைந்த பேருந்து நிறுத்தம்
ஒரத்தநாடு, ஜூலை 4: ஆபத்தான நிலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தை சீரமைக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியத்திற்குட்பட்ட மேல வன்னிப்பட்டு கிராமத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக கட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் மேற்கூரை மற்றும் கட்டிட பகுதிகள் சேதமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. பொதுமக்கள்...