கும்பகோணம் மாநகராட்சியில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை கூட்டம்
கும்பகோணம், ஆக 2: கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 1வது பகுதி ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. எம்எல்ஏ பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார். கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 1வது பகுதி திமுக வட்ட செயலாளர்கள் மற்றும் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர்கள் சேர்க்கை ஆய்வு...
தஞ்சை ராஜகோரி சுடுகாட்டில் மாநகராட்சி மேயர் ஆய்வு
தஞ்சாவூர், ஆக.1: தஞ்சாவூர் ராஜகோரி சுடுகாட்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சை ராஜகோரி சுடுகாடு முற்றிலும் சீமை கருவேல மரங்களால் மண்டி கிடக்கிறது எனவே இங்கு மண்டி கிடக்கும் சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்றக்கோரி அங்கு உள்ள பணியாளர்களுக்கு தஞ்சை மாநகராட்சி...
சாலை விபத்தில் வாலிபர் உயிரிழப்பு
ஒரத்தநாடு, ஆக.1: தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள தளிகை விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கராஜ், இவரது மகன் ராம்குமார் வயது (34) என்பவர் மூணுமாங்கொல்லையில் இருந்து தளிகை விடுதி கிராமத்தை நோக்கி இரு சக்கர வாகனத்தில் நள்ளிரவில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக சாலை வளைவில் வைக்கப்பட்டிருந்த இரும்பு பலகை குறியீட்டில்...
வணிகர் சங்கம் கோரிக்கை திருப்புறம்பியம் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
கும்பகோணம், ஆக.1 இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் புறநகர் கும்பகோணம் வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; கும்பகோணம் அருகே திருப்புறம்பியம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்புறம்பியம், கொத்தங்குடி, வாளபுரம், மேலாத்துகுறிச்சி,...
வாகனங்கள் செல்ல முடியாமல் பேரிகார்டு வைத்து மூடல்
தஞ்சாவூர், ஜூலை 30: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் போக்குவரத்து நிறைந்த பகுதி ஆகும். தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே வணிக வளாகம், மருத்துவமனை, பெரிய கோவில், ராஜப்பா பூங்கா, சிவகங்கை பூங்கா உள்ளிட்டவை இயங்கி வருகிறது. மேலும் தஞ்சை கீழவாசல் பகுதியில் இருந்து 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த...
கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
தஞ்சாவூர், ஜூலை 30: 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் பனகல் கட்டிடம் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தீப்பந்தம் ஏந்தி மாலை நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு கோட்டத் தலைவர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் திரவியராஜ் ஐயப்பன் மாயகிருஷ்ணன்...
நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
தஞ்சாவூர், ஜூலை 30: நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், டி கே ஜி நீலமேகம் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி தஞ்சாவூர் தொகுதிக்கு உட்பட்ட நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இதனை எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், டி...
தஞ்சையில் சர்வதேச சதுரங்க போட்டி
தஞ்சாவூர், ஜூலை 30: தஞ்சையில் உள்ள கமலா - சுப்பிரமணியம் மேல்நிலைப் பள்ளியில் விமான சிட்டி மற்றும் கோல்டன் - ஸ்கொயர் சதுரங்க அகாடமி சர்பில் உலக அளவிலான செஸ் போட்டி 4 நாட்கள் நடைபெற்றது. போட்டியை தமிழ்நாடு சதுரங்க கழகத்தின் இணை செயலாளர் ரமேஷ், தெற்கு ரெயில்வே சர்வதேச மாஸ்டர் நித்தின் ஆகியோர்...
மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
தஞ்சாவூர், ஜூலை 29: தஞ்சாவூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் 6 இடங்களில் இன்று நடைபெற உள்ளது என கலெக்டர் என பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கலெக்டர் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஜீலை 15 முதல் நவம்பர் 15 வரை 4 கட்டங்களாக 353 முகாம்கள்...