தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஷ்ணம்பேட்டை செல்லியம்மன் கோயில் திருவிழாவுக்கு முகூர்த்தகால்

 

Advertisement

திருக்காட்டுப்பள்ளி, மே 24: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே விஷ்ணம்பேட்டைசெல்லியம்மன் கோயிலில் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இக்கோயிலில் செல்லியம்மன் சகோதரிகள்,  விநாயகர்,  வீரபத்திரர்,  மதுரை வீரன்,  கருப்புசாமி ஆகிய பரிவார மூர்த்திகளுடன் அருள் பாலிக்கின்றனர். இக்கோயிலில் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) காலை சிறப்பு பூஜைகள் செய்து முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியும், இரவு காப்பு கட்டுதலும் நடைபெற்றன. வருகிற 28ம் தேதி (புதன்கிழமை) காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி 30ம் தேதி வரை சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள், சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. வருகிற 31ம் தேதி மாவிளக்கு போடுதல், கிடா வெட்டுதல் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. வருகிற ஜூன் 2ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் செல்லியம்மன்கோயில் ஆண்டுதிருவிழா நிறைவு பெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை கிராம காரியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Advertisement