தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கும்பகோணம் மாநகர திமுக சார்பில் நான்காண்டு சாதனை விளக்க கலைநிகழ்ச்சி

கும்பகோணம், ஜூலை 26: கும்பகோணம் மாநகர திமுக சார்பில் திராவிட மாடல் முதல்வரின் நாடு போற்றும் நான்காண்டு சாதனை விளக்க புதுகை பூபாளம் கலைக்குழு பிரச்சார கலை நிகழ்ச்சியை உயர்கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகே மாநகர திமுக சார்பில் திராவிட மாடல் முதல்வரின் நாடு போற்றும் நான்காண்டு சாதனை விளக்க புதுகை பூபாளம் கலைக்குழு பிரச்சாரம் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் எம்.பி ராமலிங்கம், மாநகர நிர்வாகிகள் வாசுதேவன், பிரியம் சசிதரன், ரவிச்சந்திரன், சிவானந்தம் மற்றும் செந்தாமரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர செயலாளர் சு.ப.தமிழழகன் வரவேற்றார். இந்த கலை நிகழ்ச்சியை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்று துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகர நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி கழக செயலாளர்கள், மண்டல குழு தலைவர்கள், பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், வட்ட செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகர அணியின் அமைப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று சிறப்பித்தனர். நிறைவாக மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Related News