தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குளத்தில் மிரட்டும் மின்கம்பம்

 

Advertisement

தொண்டி, டிச.9: தொண்டியில் குளத்தின் நடுவில் சாய்ந்த நிலையில் மின் கம்பம் உள்ளது. ஆபத்து ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொண்டி அன்பாலையா மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு எதிராக சின்ன தொண்டி செல்லும் வழியில் உள்ள குளத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. தற்போது தொடர் மழையால் குளம் நிரம்பி உள்ளதால் அதிகமானோர் குளிக்கின்றனர்.

இந்த நேரத்தில் மின்கம்பம் சாய்ந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடும். அதனால் மின்வாரியத்துறையினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த சில நாள்களாக பெய்த தொடர் மழையால் குளம் நிரம்பியது போல் மின் கம்பமும் சாய்ந்துள்ளது. தண்ணீரில் நிற்பதால் ஆபத்து எதுவும் நடக்கும் முன்பு சரி செய்ய வேண்டும் என்றனர்.

Advertisement