தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்புத்தூரில் கார்த்திகை விளக்குகள் விற்பனை ஜோர்

 

Advertisement

திருப்புத்தூர், டிச.3: திருப்புத்தூரில் கார்த்திகை தீபசட்டி விற்பனை ஜோராக நடைபெறுகிறது.

கடந்த நவ.17ம் தேதி கார்த்திகை மாதம் பிறந்தது. இன்று திருகார்த்திகை தீப திருவிழா நடைபெறுகிறது. இந்நிலையில், சிலர் கார்த்திகை மாதம் பிறந்த முதல்நாளே வீட்டில் கார்த்திகை விளக்கில் தீபம் ஏற்றினர். இந்நிலையில், நாடு முழுவதும் திருகார்த்திகை அன்று அனைத்து வீடுகளிலும், கடைகளிலும் தீபம் ஏற்றுவார்கள்.

இந்நிலையில் இன்று கார்த்திகை திருநாள் கொண்டாடப்படவுள்ளதால், திருப்புத்தூர் காந்தி சிலை அருகில் மற்றும் அனுமார் கோவில் சந்து, மதுரை ரோடு, அண்ணா சிலை, நான்கு ரோடு உள்ளிட்ட பல இடங்களில் மண்களால் செய்யப்பட்ட பலவிதமான கார்த்திகை தீப விளக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை பெண்கள் ஆர்வமுடன் நேற்று வாங்கி சென்றனர். சிறிய விளக்குகள் பத்து ரூபாய்க்கு 10, 7, 5, 2 வீதம் எனவும், ஐந்து முகங்கள் கொண்ட உயரம் மற்றும் செய்யப்பட்ட விதத்திற்கு தகுந்தார்போல் விலைகள் வைத்து வியாபாரிகள் கார்த்திகை விளக்குகளை விற்பனை செய்தனர்.

Advertisement