தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

புதுகை அருகே பெண் கொலையில் வாலிபருக்கு குண்டாஸ்

 

புதுக்கோட்டை, ஜூலை 31: புதுக்கோட்டை மாவட்டம், நாகுடி அருகே பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞரை் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அருகே காரணியானேந்தலில் பர்வீன்பானு(45) என்ற பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில், கருங்குழிக்காட்டைச் சேர்ந்த அம்பிராஜன் மகன் காளிதாஸ் (24) என்பவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், காளிதாஸ்யை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு, மாவட்டக் எஸ்பி அபிஷேக் குப்தா பரிந்துரை செய்திருந்தார். இதன்பேரில், காளிதாஸை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் அருணா நேற்று உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காளிதாஸை, குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Related News