புதுக்கோட்டையில் இ-பைலிங் முறையை எதிர்த்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

  புதுக்கோட்டை, டிச.10: இ-பைலிங் முறையை எதிர்த்து வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். நீதிமன்றங்களில் இ-பைலிங் நடைமுறையை எதிர்த்து, போதுமான தொழில்நுட்பப் பணியாளர் கட்டமைப்பை உருவாக்கும் வரை இம்முறையை நிறுத்தக் கோரி புதுக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை நீதிமன்றம் அருகே நடைபெற்ற...

கலிங்கியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

By Arun Kumar
5 hours ago

  புதுக்கோட்டை, டிச.10: பொன்னம்பட்டியில் உள்ள குளத்திலிருந்து தண்ணீர் வெளியேறும் கலிங்கியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இவர் யார் என்று போலீசார் தீவர விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை அடுத்த பொன்னம்பட்டியில் உள்ள குளத்திலிருந்து தண்ணீர் வெளியேறும் கலிங்கியில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் மிதந்துள்ளது. இதை...

இன்று நடைபெற இருந்த வாகன பொது ஏலம் ஒத்திவைப்பு

By Arun Kumar
5 hours ago

  புதுக்கோட்டை, டிச.10: புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற இருந்த வாகன பொது ஏலம் நிர்வாக காரணங்களால் நிறுத்தப்பட்டு பின்னர் தேதி அறிவிக்கப்படும் என மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மவாட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட பறிமுதல் செய்த வாகனங்கள் பொது ஏலம் விடபட உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது புதுக்கோட்டை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு...

சொந்த செலவில் பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கிய அமைச்சர்

By Arun Kumar
08 Dec 2025

  பொன்னமராவதி,டிச.9: பொன்னமராவதி அருகே அரசமலை ஊராட்சியில் அமைச்சர் ரகுபதி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்றதொகுதி பொன்னமராவதி அருகே உள்ள அரசமலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அரசமலை ஊராட்சியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக இயற்கை வளங்கள்துறை அமைச்சர் ரகுபதி தனது சொந்த செலவில் நலத்திட்ட உதவிகள்...

வேந்தன்பட்டி நெய்நந்தீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

By Arun Kumar
08 Dec 2025

  பொன்னமராவதி,டிச.9: பொன்னமராவதிஅருகே உள்ள நெய்நந்தீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி நெய்நந்தீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றொருதல் குழு சார்பில் கார்த்திகை மாத வழிபாட்டை முன்னிட்டு கோயில் வளாகத்தில் சிறப்பு திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. காலை 9மணி முதல்...

விராலிமலை பகுதியில் கஞ்சா விற்ற வடமாநிலத்தவர் 3 பேர் கைது

By Arun Kumar
08 Dec 2025

  விராலிமலை,டிச.9: விராலிமலை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநிலத்தவர் 3 பேரை விராலிமலை போலீஸார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை கொண்டம நாயக்கன்பட்டி தொழிற்சாலை பகுதியில் வடமாநித்தவர்கள் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக விராலிமலை காவல் ஆய்வாளர் லதாவுக்கு கிடைத்த தகவலையடுத்து துணை ஆய்வாளர் பிரகாஷ்...

திமுக சார்பில் அம்பேத்கருக்கு அஞ்சலி

By Ranjith
08 Dec 2025

இலுப்பூர், டிச.8: இலுப்பூரில் நகர திமுக சார்பில் டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு திமுகவினர் அவரது திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இலுப்பூர் கடைவீதியில் அமைக்கப்பட்டிருந்த அவருடைய திருவருவப்படத்திற்கு அன்னவாசல் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனியப்பன், இலுப்பூர் நகர செயலாளர் விஜயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்....

பொன்னமராவதி சோழீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

By Ranjith
08 Dec 2025

பொன்னமராவதி,டிச.8: பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜாராஜா சோழீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றொதல் குழு சார்பில் கார்த்திகை மாத வழிபாட்டை முன்னிட்டு கோயில் வளாகத்தில் சிறப்பு திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. காலை 9மணி முதல்...

மாத்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

By Ranjith
08 Dec 2025

விராலிமலை,டிச.8: மாத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் நேற்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார். விராலிமலை அடுத்துள்ள மாத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (டிச.9) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இங்கிருந்து மின் விநியோகம் பெறும் மாத்தூர் இண்டஸ்ட்ரியல் பகுதி, மாத்தூர் ,பழைய...

திமுகவினர் சார்பில் கல்லம்பட்டி ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம்

By Arun Kumar
06 Dec 2025

  பொன்னமராவதி,டிச.7: பொன்னமராவதி பகுதியில் மூன்று ஊராட்சிகளில் திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. தமிழக இயற்கை வளங்கள்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் மாநில மருத்துவரணி இணைச்செயலாளர் அண்ணாமலை முன்னிலையில் திருமயம் சட்டமன்ற தொகுதியில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகின்றது.இதன் ஒரு பகுதியாக பொன்னமராவதி அருகே உள்ள கல்லம்பட்டி, அம்மன்குறிச்சி, ஆலவயல் ஆகிய ஊராட்சிகளில்...