தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பொன்னமராவதியில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணி

 

பொன்னமராவதி, ஆக. 3: பொன்னமராவதியில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பொன்.புதுப்பட்டியில் தொடங்கிய பேரணிக்கு ரோட்டரி சங்கத்தலைவர் சுதாகரன் தலைமை வகித்தார். மண்டல ஒருங்கிணைப்பாளர் கருணாகரன் செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ரோட்டரி மாவட்ட செயலாளர் குமரப்பன், டாக்டர் அழகேசன் ஆகியோர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.பொன்.புதுப்பட்டி வர்த்தகர் கழக மஹால் முன்ப தொடங்கிய பேரணி நகைக்கடை பஜார், அண்ணாசாலை, பேரூந்து நிலையம் வழியாக சென்று காவல் நிலையம் அருகில் முடிந்தது.

இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி பாதகைகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் சென்றனர். இந்த பேரணியில் நிர்வாகிகள் ராமன், சரவணன்,குமாரசாமி,முரளிதரன், ராஜா,டாக்டர் செல்வக்குமார்,சுகதேவ்,மணிகண்டன், மலைச்சாமி, பேராசிரியர்கள் அழகம்மை, முடியரசன், ராஜா உட்படபலர் கலந்துகொண்டனர்.இதில் பொன்.புதுப்பட்டி ரோட்டரி சங்கம், பொன்னமராவதி துர்கா மருத்துவமனை, துர்கா செவிலியர் கல்லூரி மற்றும் மேலைச்சிவபுரி கணேசர் கலைஅறிவியல் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

Related News