தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பூலாம்பாடி பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் எம்எல்ஏ நலத்திட்ட உதவி வழங்கினார்

 

பெரம்பலூர், ஜூலை 25: பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேப்பந்தட்டை ஒன்றியம், பூலாம்பாடி பேரூராட்சியில் 9வது வார்டு முதல்15 வது வார்டு வரை, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் நேற்று ஒரே நாளில் 551 மனுக்கள் பெறப்பட்டன. நிகழ்ச்சியில் பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் கலந்து கொண்டு, பொது மக்கள் வழங்கும் மனுக்களை பார்வையிட்டு, மனுக்கள் குறித்து சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுக்கும்படி ஆலோசனை வழங்கி, முதல் நாளிலேயே தீர்வு காணப்பட்ட மனு தாரர்களுக்கு ஆணைகளையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

வேப்பந்தட்டை வட்டாட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) சுகுணா, பூலாம்பாடி பேரூராட்சித் தலைவர் பாக்கியலட்சுமி, பேரூராட்சி துணை தலைவர் செல்வலட்சுமி, செயல்அலுவலர் ருக்மணி, பேரூராட்சி எழுத்தர் மணி மேகலை மற்றும் திமுக  வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், பாலகிருஷ்ணன், வார்டு கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள், திமுக கட்சி நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.