வெள்ளனூர் கிராமத்தில் வயலில் சாராய ஊரல் போட்ட நபர் கைது
பெரம்பலூர்,டிச.7: வெள்ளனூர் கிராமத்தில் வயலில் சாராய ஊரல் போட்ட நபரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் வெள்ளனூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி மகன் ராஜேந்திரன்(55). இவர் தனக்கு சொந்தமான வயலில் சாராய ஊரல் போட்டு உள்ளதாக பெரம்பலூர் ஊரக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து தகவல்...
அத்தியூர் ஊராட்சியில் டெங்கு விழிப்புணர்வு
குன்னம், டிச.7: வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மழைக்காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு டெங்கு காய்்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் அத்தியூர் பஞ்சாயத்துக்குட்பட்ட அத்தியூர் குடிக்காடு, புதுப்பேட்டை கிராமத்தில் டெங்கு விழிப்புணர்வு நடைபெற்றது. அங்கன்வாடி மையம், பள்ளி வளாகங்கள், கோயில்கள், வீடுகள் ஆகிய இடங்களில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ்...
ஜெயங்கொண்டம் ஊழல் தடுப்பு இயக்கங்களில் மக்கள் பங்கேற்க வேண்டும்: மாணவர்களுக்கு இன்ஸ்பெக்டர் அறிவுரை
ஜெயங்கொண்டம், டிச. 6: அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு திறன் பயிற்சி மையத்தில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் காவல் ஆய்வாளர் கவிதா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஊழல் நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மாபெரும் தடையாக உள்ளது என்றும், அரசு தேர்விற்கு...
ஜெயங்கொண்டம் பகுதியில் இன்றைய மின்தடை
ஜெயங்கொண்டம் டிச.6:ஜெயங்கொண்டம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, இன்று (சனிக்கிழமை) காலை 9மணிமுதல் பணி முடியும் வரை 110/33-11 கி.வோ ஜெயங்கொண்டம் துணைமின் நிலையம், 33/11 கி.வோ தா.பழுர் துணைமின் நிலையம் மற்றும் 33/11கி.வோ தழுதாழைமேடு துணைமின் நிலையம் ஆகிய துணைமின் நிலையங்களிலிருந்து மாதாந்திர பணிகள் நடைபெற...
பெரம்பலூர் மாவட்டத்தில் மகளிர் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை மானியத்துடன் கடனுதவி
பெரம்பலூர், டிச. 6: பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மிருணாளினி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக கலெக்டர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு...
சமுதாய திறன் பள்ளியில் வேலைவாய்ப்பு பயிற்சி
தா.பழூர், டிச.5:தா.பழூர் வட்டாரத்தில் சமுதாய திறன் பள்ளியில் வேலைவாய்ப்பு பயிற்சியில் 140 இளைஞர்கள் பங்கேற்றனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக சமுதாய திறன் பள்ளி மூலம் இளைஞர்களுக்கு இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்ப்பை தமிழ் நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்...
மருத்துவ சிகிச்சையளித்த ஓய்வு செவிலியர் கைது
ஜெயங்கொண்டம் டிச.5: நாகமங்கலம் அருகே மருத்துவ சிகிச்சையளித்த ஓய்வு செவிலியரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் நாகமங்கலம் சிங்காரத்தோப்புவை சேர்ந்த பெஞ்சமின் செல்வராஜ் இவரது மனைவி ஜெனோவா ஆரோக்கியமேரி (64). இவர் க. பொய்யூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக வேலை பார்த்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஓய்வு...
தமிழர்களை பிரிவினைவாதிகள் என கூறிய ஆளுநரை கண்டித்து தி.க ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர், டிச.5: தமிழர்களை பிரிவினைவாதிகள் என கூறிய தமிழக ஆளுநரை கண்டித்து தி.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் அம்மா உணவகம் அருகில் திராவிடர் கழகம் சார்பில் தமிழர்களை தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் என்று கூறிய தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார் ஆர்ப்பாட்டத்தில்பெரம்பலூர் சட்டமன்ற...
அரியலூரில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்
அரியலூர், டிச.3: அரியலூர் மாவட்டத்தில் வருகிற 5ம்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வருகிற 5ம் தேதி வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. என மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...