தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரம்பலூர் ராமகிருஷ்ணா ஆண்கள் பள்ளி மாணவர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் சாதனை

 

Advertisement

பெரம்பலூர், மே 26: பெரம்பலூர் ராமகிருஷ்ணா ஆண்கள் பள்ளி மாணவர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் சாதனை படைத்துள்ளனர்.

பெரம்பலூர் ராமகிருஷ்ணா ஆண்கள் பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள், திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மே 15 முதல் 23ம் தேதி வரை நடைபெற்ற துப்பாக்கி சுடும் பயிற்சியில் கலந்து கொண்டனர்.ராமகிருஷ்ணா ஆண்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் ரஷ்வந்த், ஜெய்கிசன நவநீதகிருஷ்ணன், கவின்கிஷோர், ஹரிஷ், அன்பரசன், மனோஜ் தேவபிரசாத் ஆகிய மாணவர்கள் இப்பயிற்சியில் கலந்துக் கொண்டு முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர். சிவசுப்பிரமணியம் வாழ்த்துக்கள் கூறி பரிசுகள் வழங்கி பாராட்டினார். மேலும், இம்மாணவர்களை நிறுவனத் துணை தலைவர் எம்.எஸ்.விவேகானந்தன், பள்ளியின் முதல்வர் கலைச்செல்வி, ஒருங்கிணைப்பாளர்கள் மருததுரை, வாணி, பிரியா, செல்வராணி மற்றும் துறைத்தலைவர்கள் நல்லேந்திரன், முத்துக்குமார், கிருஷ்ணமூர்த்தி, கனகராசு, செல்வக்குமார், பாலகிருஷ்ணன், மகாலெட்சுமி மற்றும் இருபால் ஆசிரியர்களும் வாழ்த்தினர்.

Advertisement