தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதிவிவசாயி பலி

 

Advertisement

தா.பழூர், செப்.24: விக்கிரமங்கலம் அருகே சாலையை திடீரென குறுக்கிட்ட நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி இறந்தார்.

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே நாகமங்கலம் அண்ணா நகரை சேர்ந்தவர் செல்லக்கண்ணு(65), விவசாயி. இவர், தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலையின் காரணமாக வி.கைகாட்டி சென்று விட்டு மீண்டும் நாகமங்கலம் வந்துள்ளார்.

அப்போது, அய்யனார் கோயில் அருகே திடீரென நாய் சாலையை குறுக்கிட்டபோது, மோட்டார் சைக்கிள் மோதியதில் நிலைதடுமாறி கீழேவிழுந்துள்ளது.

இதில், செல்லக்கண்ணுக்கு தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்பு, அங்கிருந்தவர்கள் செல்லக்கண்ணுவை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்த செல்லக்கண்ணு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இதுகுறித்து, விக்கிரமங்கலம் போலீசில் செல்லக்கண்ணு மகன் மோகன் அளித்த புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Related News