தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

செத்தக்கொல்லியில் அடிப்படை வசதி கேட்டு அதிகாரியிடம் மனு

 

பந்தலூர், ஜூலை 25: பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட தேவாலா செத்தகொல்லி பகுதி மக்கள் அடிப்படை வசதிகளை செய்து தர கோரி நகராட்சி அதிகாரியிடம் மனு கொடுத்தனர் நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ளது நெல்லியாளம். இங்குள்ள நகராட்சி 12-ம் வார்டு செத்தக்கொல்லி பகுதியில் ரூ. 35 லட்சத்தில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் 3 ஆண்டுக்கும் மேலாகியும் இத்திட்டம் தற்போது வரை செயல்படுத்தவில்லை.

இதனால் குடிநீர் வசயின்றி பொதுமக்கள் கடும் அவதிபடுகிறார்கள். 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் கடந்த பல ஆண்டுகளாக கிராமப் பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளனர். எனவே இந்த திட்டத்தை நிறைவேற்றக்கோரியும், யானை உள்ளிட்ட வனவிலங்குள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தெருவிளக்கு போன்று அடிப்படை வசதி கேட்டு நகராட்சி பொறியாளர் விஜயராஜிடம் மனு அளித்தனர்.

Related News