தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மஞ்சூரில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

 

மஞ்சூர், ஜூலை 30: தமிழ்நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் வீடு, வீடாக சென்று திமுக ஆட்சியின் சாதனைகள் மற்றும் திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்து கூறி ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் உறுப்பினர் சேர்க்கை பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி மஞ்சூர் பகுதியில் திமுக இளைஞரணி சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான பாபு தலைமை தாங்கினார். திமுக நிர்வாகிகள் ராஜூ, முஸ்தபா, நாராயணன், ஈஸ்வரன், பிரபு, வினோத், சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். தொடர்ந்து வீடு, வீடாக சென்று பொதுமக்கள் மத்தியில் திமுக திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள், மற்றும் மக்கள் நலத்திட்டங்களை விரிவாக எடுத்து கூறி உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட்டார்கள்.

Related News