தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மைக்செட் அமைப்பதில் தகராறு போலீசாரிடம் அதிமுகவினர் வாக்குவாதம்

 

Advertisement

குன்னூர், செப். 23: எடப்பாடி பழனிசாமியின் வருகையையொட்டி குன்னூரில் மைக்செட் அமைப்பதில் போலீசாரிடம் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இவரது 5ம் கட்ட சுற்றுப்பயணம் இன்றும் (செப்.23), நாளையும் (செப்.24) நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இன்று குன்னூர் பஸ்நிலையம் முன் எடப்பாடி பழனிச்சாமி வாகனத்தில் நின்றவாறு பொதுமக்களை சந்திக்க உள்ளார். அதற்காக குன்னூரில் அதிமுகவினர் மைக்செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, குன்னூர் நகர போலீசார் வாகனங்கள் நிறுத்தப்படும் இடத்தில் கூடாரம் அமைத்து அங்கு மைக்செட் வைத்தனர். இதனால், அதிருப்தி அடைந்த போலீசார், முறையாக அனுமதி பெறாமல் இங்கு எவ்வாறு கூடாரம் அமைத்தீர்கள்? என்பது குறித்து அதிமுகவினர்களிடம் கேள்வி எழுப்பினர். அப்போது, அங்கு வந்திருந்த ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு, குன்னூர் நகர அதிமுக செயலாளர் சரவணகுமார் ஆகியோர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement