தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாலக்காட்டில் கேரள தமிழ்ப்பேரவை மாவட்ட கூட்டம்: அமைச்சர் துவங்கி வைத்தார்

பாலக்காடு, நவ. 6: பாலக்காடு சிதாரா கலையரங்கில் கேரள தமிழ் பேரவையின் மாவட்ட கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை மொழி சிறுபான்மை நலத்துறை அமைச்சரும், கேரள மின்வாரிய அமைச்சருமான கே. கிருஷ்ணன்குட்டி தொடங்கி வைத்து பேசினார். உள்ளாட்சித்துறை மற்றும் கலால்துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கேரள தமிழ்ப்பேரவை தலைவர் சடகோபாலன் தலைமை தாங்கினார். கேரளாவில் மொழி சிறுபான்மையினரின் கோரிக்கைகளை முதல்வர் பிணராயி விஜயனிடம் பேச்சுவார்த்தை உடனடியாக தீர்வு காணப்படும், பாலக்காடு நகராட்சி பகுதியை மொழி சிறுபான்மை பிரதேசமாக நிலை நாட்டப்படும் என அமைச்சர் உறுதியளித்து பேசினார்.

Advertisement

இதைத்தொடர்ந்து, முன்னாள் திட்ட வாரிய உறுப்பினர் ஜோண் மொழி சிறுபான்மையினருக்கு சட்டப்படியாக வழங்கக்கூடிய விவரங்கள் குறித்து பேரவை உறுப்பினர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். கூட்டத்தில் பேராயர் ஆர்பர்ட் ஆனந்தராஜ், பிராமண சபா மாவட்ட தலைவர் கரிம்புழா ராமன், ராவுத்தர் சங்க மாநில துணை தலைவர் அஷன் முகமது ஹாஜீ ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக பேச்சிமுத்து வரவேற்றார். முடிவில் முரளி நன்றி கூறினார்.

Advertisement

Related News