தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒன்றிய அரசை கண்டித்து பிரசுரங்கள் வினியோகம்

 

Advertisement

கூடலூர்,ஜூலை4: நீலகிரி மண்டலத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் வேண்டுகோளின்படி வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் தொழிலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இப்போராட்டத்தில் எல்பிஎப், சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, சிஎஸ்எம்எஸ் உள்ளிட்ட போக்குவரத்து கழக மத்திய தொழிற்சங்கங்கள் கலந்து கொள்கின்றன. இதனையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நீலகிரி மண்டல தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு அனைத்து சங்கங்களின் கோரிக்கைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கூடலூர் கிளைச் செயலாளர் உதயசூரியன், செல்லையா, லோகநாதன், மயில்வாகனம், சிவகுமார், சுப்பிரமணி, வினோத், முரளிகுமார், பிரசன்னா, சந்திரகுமார், ராகேஷ், நவ்ஷத் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Advertisement