தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வெள்ளப்பெருக்கு குறித்து எச்சரிக்கை பலகை வைப்பு

 

நாமக்கல், ஜூலை 29: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தென்மேற்கு பருவமழையால், கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளது. இதையடுத்து அணைகளுக்கு வரும் உபரிநீர் முழுமையாக காவிரியில் திறந்து விடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. அணையில் இருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம், பள்ளிபாளையம், ஜேடர்பாளையம், பரமத்திவேலூர், மோகனூர் ஆகிய பகுதிகளில், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மோகனூர் பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்கள் காவிரி படித்துரையில் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான எச்சரிக்கை பலகை ஆற்றின் அருகில் வைக்கப்பட்டுள்ளது. ஆற்றில் புதை குழிகள், சுழல்கள் உள்ளதால் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, கால் நடைகளை அழைத்து செல்லவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.