மாநகராட்சியில் கைத்தறி கண்காட்சி

நாமக்கல் ஆக.5: நாமக்கலில் வரும் 7ம்தேதி கைத்தறி கண்காட்சி நடைபெறுகிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 11வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு “நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில்” வரும் 7ம்தேதி கைத்தறி கண்காட்சி மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இக்கண்காட்சி காலை...

பேராசிரியை மீது கலெக்டர் அலுவலகத்தில் புகார்

By Karthik Yash
13 hours ago

நாமக்கல், ஆக.5:குமாரபாளையத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவியர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவகத்தில் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியை ஒருவர், மாணவர் அசோசியேசனில் பதிவு செய்ய வேண்டும் எனக்கூறி எங்களிடம் ரூ.1300 மற்றும் ரூ.1900 வீதம் மொத்தம் ரூ.1.92 லட்சம் வசூல் செய்தார். அவர் கல்லூரி நிர்வாகத்திடம்...

தேடப்படும் குற்றவாளி குறித்து போஸ்டர்

By Karthik Yash
13 hours ago

பள்ளிபாளையம், ஆக.5: நாமக்கல் மாவட்டம், மொளசி காவல்நிலைய எல்லையில் கடந்த 2010ல் வீடு புகுந்து நகை திருடப்பட்டது. இந்த வழக்கில் பரமத்திவேலூர் தாலுகா குன்னத்தூர் அய்யம்பாளையத்தை சேர்ந்த வீரப்பனம் மகன் சுப்பிரமணியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு திருச்செங்கோடு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் ஜாமினில் வெளியில் வந்த சுப்பிரமணி...

ஜெர்மன் மொழித்தேர்வு பயிற்சி

By Arun Kumar
02 Aug 2025

  நாமக்கல், ஆக.3: நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம்(தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ஜெர்மன் மொழித்தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான தகுதிகளாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவராக இருக்க வேண்டும்....

அம்மன் கோயில்களில் தீர்த்தக்குட ஊர்வலம்

By Arun Kumar
02 Aug 2025

  பள்ளிபாளையம், ஆக.3: ஆடி பெருக்கை முன்னிட்டு பள்ளிபாளையத்தில் பல்வேறு இடங்களில் உள்ள மாரியம்மன், முனியப்பன் கோவில்களில் தீர்த்தகுடங்களுடன் வழிபாடு நடந்தது. ஆடி பெருக்கு நாளில் பள்ளிபாளையத்தில், காவிரிகரையோரங்களில் உள்ள முனியப்பன் கோவில்களில் திருவிழா நடைபெறும். கண்ணனூர் மாரியம்மனுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடமெடுத்து நேர்த்தி கடன் செலுத்துவார்கள். இது தவிர காகித ஆலை காலனி...

34 கோழிகளை குதறி கொன்ற தெருநாய்கள்

By Arun Kumar
02 Aug 2025

  பள்ளிபாளையம், ஆக.3: பள்ளிபாளையம் அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்த தெரு நாய்கள், அங்கிருந்து 34 கோழிகளை கடித்து குதறி கொன்றது. பாதிக்கப்பட்டவருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே சமய சங்கிலி ஊராட்சி, தொட்டிபாளையம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி விஜயகுமார், தனது தோட்டத்தில் 34...

கோரையில் தீப்பிடித்து சாம்பல்

By Karthik Yash
01 Aug 2025

பரமத்திவேலூர், ஆக.2: ரமத்தி வேலூரை அடுத்த அணிச்சம்பாளையம் பகுதியில் பாய் தயாரிக்கும் கோரை வளர்க்கப்பட்டு வருகிறது. கோரை அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றின் காரணமாக தீ மளமளவென பரவியது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சித்தும் முடியவில்லை. இதையடுத்து புகளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்....

ரூ.5.10 லட்சத்திற்கு கொப்பரை விற்பனை

By Karthik Yash
01 Aug 2025

திருச்செங்கோடு, ஆக.2: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், திருச்செங்கோடு தலைமையகத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 66 மூட்டை கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ ரூ.206 முதல் ரூ.239 வரையிலும், 2ம் தரம் ரூ.150.10 முதல் ரூ.185.75 வரையிலும் விற்பனையானது. ஆகமொத்தம் ரூ.5.10 லட்சத்திற்கு கொப்பரை விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்....

ரூ.50.52 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

By Karthik Yash
31 Jul 2025

மல்லசமுத்திரம், ஆக.1: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மல்லசமுத்திரம் கிளையில், நேற்று முன்தினம் பருத்தி ஏலம் நடந்தது. இதில் 1646 மூட்டைகள் கருமனூர், கோட்டப்பாளையம், மாமுண்டி, மதியம்பட்டி, சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் கொண்டு வந்து தரம் வாரியாக குவித்தனர். ஏலம் எடுக்க சேலம், ஈரோடு, கோவை, அவினாசி ஆகிய பகுதிகளை சேர்ந்த...

மணற்கேணி செயலி குறித்து செயல்விளக்கம்

By Karthik Yash
31 Jul 2025

சேந்தமங்கலம், ஆக. 1: புதுச்சத்திரம் அருகே, அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மணற்கேணி செயலி குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. புதுச்சத்திரம் ஒன்றியம், செல்லியாயிபாளையம் அரசு தொடக்க பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு மணற்கேணி செயலி குறித்த செயல்விளக்க பயிற்சி முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுதா தலைமை வகித்து பேசுகையில், ‘தமிழ்நாடு...