தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாநில கூடைப்பந்து போட்டி

 

Advertisement

சோழவந்தான், மே 25: சோழவந்தானில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது.

சோழவந்தான் கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில், ஆலங்கொட்டாரம் அரசஞ்சண்முகனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டியில், மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 21 அணிகள் பங்கேற்கின்றனர். இதில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக, சுழற் கோப்பையுடன், ரூ.21 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கூடைப்பந்தாட்ட கழக சேர்மனும், திமுக கவுன்சிலருமான மருதுபாண்டியன், நிர்வாகிகள் சந்தோஷ், பங்காருராஜ், அபிராமி, ஒருங்கிணைப்பாளர்கள் தீர்த்தம், சிவமாறன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

 

Advertisement

Related News