தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கள்ளிக்குடி ரயில் நிலையத்தின் பிளாட்பார பணிகளில் தொய்வு துரிதப்படுத்த பயணிகள் கோரிக்கை

திருமங்கலம், ஜூலை 28: கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பிளாட்பார பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை - நெல்லை ரயில்வே வழித்தடத்தில் முக்கிய ஸ்டேஷனாக கள்ளிக்குடி அமைந்துள்ளது. மதுரை - செங்கோட்டை, மயிலாடுதுறை - செங்கோட்டை, தூத்துக்குடி - பெங்களூரு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் இந்த ஸ்டேசனில் நின்று செல்கின்றன. கள்ளிக்குடி. டி.கல்லுப்பட்டி, பேரையூர், சிவரக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பயணிகள் பயன்படுத்தும் இந்த ஸ்டேசனில் இரண்டு பிளாட்பாரங்கள் உள்ளன. தற்போது இங்கு முதலாவது பிளாட்பாரத்தினை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இரண்டாம் பிளாட்பாரம் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், முதலாவது பிளாட்பாரத்தில் விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கியது. ஆனால் இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. மதுரை மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் அனைத்தும் முதலாவது பிளாட்பாரத்தில் நின்று செல்லும். தற்போது விரிவாக்க பணிகளால் இந்த பிளாட்பாரம் மணல் குவி மதுரை, வண்டியூர் மாரிம்மன் கோயிலுக்கு புதுமண்டபம் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று பால்குடம் சுமந்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்தனர்.

Related News