தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

2 கிலோ கஞ்சாவுடன் 4 வாலிபர்கள் கைது

மதுரை, ஜூலை 30: மதுரை முத்துப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் மற்றும் போலீசார் அந்தப் பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது கையில் வெள்ளை சாக்கு மற்றும் பைக்குடன் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 4 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

அவர்களிடம் 2 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில், அவர்கள் தனக்கன்குளம் சௌபாக்கிய நகர் முத்தையா மகன் ஜஸ்டின் பிரபாகரன்(23), தனக்கன்குளம் வடக்கு தெரு சௌந்தரபாண்டி மகன் சிவராம பாண்டியன்(22), மதுரை தென்பழஞ்சி கோபால் மகன் அருண்பாண்டி(20), பைக்காரா முத்துராமலிங்கபுரம் புதுமேட்டு தெரு உதயகுமார் மகன் பிரிதிவிராஜ்(24) என தெரிந்தது. போலீசார் அவர்களிடம் இருந்து கஞ்சா, 4 செல்போன்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் பைக்கை பறிமுதல் செய்து, 4 பேரையும் கைது செய்தனர்.