தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருக்குறள் திருப்பணி தொடர் வகுப்புகள்

 

Advertisement

மதுரை, ஆக. 2: தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் ‘திருக்குறள் திருப்பணிகள்’ என்ற தலைப்பில் தொடர் வகுப்புகள் நடக்கிறது. மதுரை மணியம்மை பள்ளி, திருமங்கலம் இறையன்பு நூலகம், மேலூர் புரட்சி கவிஞர் மன்றம் ஆகியவை தமிழ்வளர்ச்சித் துறையுடன் இணைந்து இப்பயிற்சியை வழங்குகின்றன.

மதுரை மணியம்மை பள்ளியில் திருவள்ளுவர் கழக செயலாளர் சந்தானம் திருக்குறள் பயிற்சி வழங்குகிறார். இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு அரசின் சான்றிதழ் வழங்கப்படும். தமிழ்வளர்ச்சித்துறை வழிகாட்டலில் நடக்கும் இந்த பயிற்சி நாளை (ஆக.3) காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறுகிறது.

 

Advertisement

Related News