தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உழவர் சந்தையில் வேளாண் அதிகாரி ஆய்வு

 

Advertisement

மதுரை, டிச. 6: மதுரை, சின்ன சொக்கிக்குளம் உழவர் சந்தையில், வேளாண் வணிகப்பிரிவின் துணை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார். மதுரை, சின்ன சொக்கிகுளத்தில் அமைந்துள்ள உழவர் சந்தையில், வேளாண் வணிக துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி ஆய்வு மேற்கொண்டார். தற்போது பருவ மழைக்காலம் என்பதால் மழை நீர் தேங்காமல் இருக்க உழவர் சந்தையில் பேவர் பிளாக் கற்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனை ஆய்வு செய்த அவர், பணிகளை விரைந்து முடிக்கும்படி கூறினார். மலும் உழவர் சந்தையில் நடைபெற்று வரும் மற்ற பணிகள் குறித்தும் ஆய்வு நடத்தினார். குப்பைகள் தேங்காமல் உழவர் சந்தை பகுதியை, சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் என்று, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது உழவர் சந்தை வேளாண் அதிகாரி சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

 

Advertisement