தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காரில் குட்கா கடத்திய வாலிபர் கைது

ஓசூர்,ஜன.26: பெங்களூரு விலிருந்து ஓசூர் வழியாக காரில் குட்கா கடத்திய நபரை போலீசார் கைது செய்து கார் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ஜூஜூவாடி சோதனை சாவடியின் அருகில், கர்நாடக மாநிலம் இருப்பதால் அங்கிருந்து கர்நாடக மதுபான பாட்டில்கள், போதைப் பொருட்கள் கடத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. இதை தடுக்கும் வகையில், சிப்காட் போலீசார் 24 மணி நேரமும் ஜூஜூவாடி சோதனையில் கண்காணித்து வருகின்றனர். நேற்று போலீசார் ஜூுஜூவாடி சோதனை சாவடியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

Advertisement

அப்போது, பெங்களூருவில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 27 கிலோ குட்கா, மதுபானம் 48 பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து குட்கா, மதுபானம் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்து, காரை ஓட்டி வந்த தேன்கனிக்கோட்டை தாலுகா தொட்டமெட்டரையை சேர்ந்த சந்தோஷ் (31) என்பவரை கைது செய்தனர்.

Advertisement