தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கம்பு விளைச்சல் அதிகரிப்பு

 

ராயக்கோட்டை, ஜூலை 29: ராயக்கோட்டையில் கம்பு விளைச்சல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் விவசாயிகள் மலர்களுக்கு அடுத்தபடியாக கம்பு, சோளம் ஆகியவற்றை அதிக அளவில் சாகுபடி செய்கின்றனர். நெல் மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களின் சாகுபடியில் வருவாய் ஈட்டி வந்த நிலையில், தற்போது கம்பு அதிகளவில் விளைக்கப்படுகிறது. பெரும்பாலும் சோளப்பயிர்களை மாடுகளுக்கு பச்சையாக அறுத்து போடுவதால், பால் நன்றாக கரப்பதாக கூறுகின்றனர். அதனால் சோளம் தானியமாகும் வரை விட்டு வைப்பதில்லை. ஆனால், கம்பை அப்படியே முற்றும் வரை விட்டு வைத்து, முற்றிய பிறகு அறுத்து காயவைத்து தானியமாக்குகின்றனர். மேலும், கம்பின் கூழ் உடல் சூட்டை தணிப்பதால், அதை உணவாக மக்கள் எடுத்துக்கொள்கின்றனர். அதற்காகவே சாகுபடி செய்யும் கம்பானது 3 மாதங்களில் விளைச்சலை தருகிறது. ஒரு ஏக்கருக்கு 1500 முதல் 2000 கிலோ வரை மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

Related News