தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாலிபரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

ஊத்தங்கரை, ஜூலை 5: கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை தர்மராஜா நகரை சேர்ந்தவர் ரவி, பெயிண்டர். இவரிடம் கென்னடி நகரைச் சேர்ந்த வினோத்(21), நவீன்(22) ஆகியோர் பெயிண்டிங் வேலை செய்து வருகின்றனர். இருவரும் ரவியிடம் கூலிப்பணம் கேட்டுள்ளனர். அப்போது, நீங்கள் ஒழுங்காக வேலை செய்யவில்லை என கூறி, ரவி பணத்தை கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும், ரவியின் செல்போனை பறித்துக் கொண்டு சென்றனர். இதுகுறித்து ரவியின் மகன் கார்த்திகேயன், அவர்களிடம் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது, அவரிடம் வினோத், நவீன் தகராறு செய்ததோடு, செங்கலால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த கார்த்திகேயன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், சிங்காரப்பேட்டை போலீசார், வினோத், நவீன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News