தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கரூர் திமுக சார்பில் புறா போட்டிகள்

 

கரூர், ஜூலை. 26: கரூர் மாவட்ட திமுக சார்பில் புறா போட்டிகள் நேற்று துவங்கியது. கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நேற்று காலை துவங்கிய இந்த சாதா புறா போட்டிகளை மாநகராட்சி துணை மேயர் சரவணன், 36வது வார்டு உறுப்பினர் வசுமதி பிரபு ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். இந்த நிகழ்வில், திமுக நிர்வாகி பிரபு, 36வது வட்ட செயலாளர் செல்வராஜ், ராமன் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இரட்டை புறா, சாதா புறா என இரண்டு பிரிவுகளில் ஜூலை 25ம்தேதி முதல் 27ம்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் முதல் பரிசு பெறும் புறாவின் உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.15 ஆயிரம், மூன்றாம் பரிசு ரு.10 ஆயிரம், நான்காம் பரிசு ரூ. 5 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. தொடர்ந்து பறக்கும் புறாக்களை கணக்கெடுத்து, நீண்ட தூரம் பறக்கும் புறாவை அடையாளம் கண்டு புறாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசளிப்பு நாளன்று பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இந்த புறாப் போட்டிகள் மூன்று பகுதிகளில் நடைபெறுகிறது.

Related News