குளித்தலை பகுதியில் திடீர் கனமழை சாலையில் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதி
குளித்தலை, அக்.14: தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் பருவ மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே தினந்தோறும் மழை பெய்து வந்தது. இந்நிலையில் குளித்தலை பகுதியில் கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் வெயில் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர், இந்நிலையில் நேற்று மாலை திடீரென...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கரூர், அக். 14: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு, கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டல தலைவர் முத்து மாணிக்கம் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் நிகழ்ச்சி குறித்து பேசினார்., மாநில செயலாளர் கலா, நிர்வாகிகள் ராதிகா, சிவசங்கரி, செல்வராஜ், பெரியசாமி உட்பட அனைத்து நிர்வாகிகளும்...
கரூர் மாநகராட்சி பகுதியில் மக்கள் பாதையில் கனரக வாகன நிறுத்தம்
கரூர், அக். 13: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மக்கள் பாதையில் கனரக வாகன நிறுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்ககப்பட்டுள்ளது. கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் இருந்து பிஎஸ்என்எல் அலுவலகம், மார்க்கெட், மாரியம்மன் கோயில், ஜவஹர் பஜார் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் மக்கள் பாதையின் வழியாக செல்கின்றனர். இரண்டு வழிப் போக்குவரத்து...
ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு மருத்துவ முகாம்
வேலாயுதம்பாளையம்,அக்.13: கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் காகித ஆலை செல்லும் சாலை உள்ள செக்கு மேடு பகுதியில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமில் சுகாதார நிலைய மருத்துவர் தலைமையில் செவிலியர் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் முகாமிற்கு வந்திருந்த முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள்,...
கரூர் மாவட்டத்தில் குட்கா விற்பனை செய்த 6 பேர் மீது வழக்கு
கரூர், அக். 13: கரூர் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பெட்டிக்கடை, டீக்கடைகளில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதாக 2 பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக, அந்தந்த காவல் நிலைய போலீசார்களும், மதுவிலக்கு போலீசார்களும்...
புன்னம் பசுபதிபாளையம் அனுமந்தராய பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி
க.பரமத்தி, அக்.12: புன்னம்பசுபதிபாளையம் அருகே அனுமந்தராய பெருமாள் கோவில் புரட்டாசி 4வது சனிக்கிழமையொட்டி நேற்று காலை சுற்று பகுதி பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். க.பரமத்தி ஒன்றியம் புன்னம் ஊராட்சியில் குட்டக்கடையில் இருந்து புன்னம் செல்லும் தார்சாலையில் அனுமந்தராய பெருமாள் (ஆஞ்சநேயர்) கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வாரத்தில் சனிக்கிழமைதோறும் பூஜையும், சிறப்பு...
காந்தி கிராமம் அருகே திறந்த வெளி வடிகாலுக்கு சிலாப் அமைக்க கோரிக்கை
கரூர், அக். 12: கரூர் -திருச்சி சாலையில் காந்திகிராமம் அருகே வடிகால்களை சிலாப் கொண்டு மூட தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் வழியாக கரூரில் இருந்து திருச்சி செல்லும் அனைத்து வாகனங்களும் இநத பகுதியின் வழியாக சென்று வருகிறது. தெரசா கார்னர் பகுதியில் இருந்து காந்திகிராமம் வரை...
ஆரியூர் அருகே குழாய் உடைப்பால் வீணாகும் காவிரி குடிநீர்
க.பரமத்தி, அக்.12: ஆரியூர் அருகே குஞ்சாம்பட்டி பிரிவு பகுதியில் காவிரி குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். க.பரமத்தி, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு கடந்த 2003ம் ஆண்டு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக ரூ.5 கோடியில் பணிகள் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தில் நொய்யல் அடுத்த மறவாப்பாளையம் காவிரி ஆற்றில் ஆழ்குழாய்...
அனைத்து நிறுத்தங்களிலும் கரூர் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை தேவை
கரூர், அக். 10: கரூர் மாநகர பகுதிகளின் வழியாக செல்லும் பஸ்கள் அடையாளப்படுத்தப்பட்ட நிறுத்தங்களில் நின்று பயணிகளை ஏற்றி இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகர பகுதியில் இருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வாகன போக்குவரத்து உள்ளது. பெரும்பாலான வாகனங்கள் குறிப்பிட்ட தூரம் நகரப் பகுதிகளின் வழியாக செல்கிறது.இதே போல்,...