கரூரில் கடும் குளிரால் பொதுமக்கள் அவதி
கரூர்,நவ.6: கரூரில் நாள் முழுவதும் லேசான மழை பெய்து வரும் நிலையில் கடும் குளிர் பொதுமக்களை வாட்டி வருகிறது. கரூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை லேசான மேகமூட்டம் காணப்பட்டது.சீதோசன நிலை( தட்பவெட்ப நிலை) மப்பும் வந்தாரமாக காட்சி அளித்தது.இதனால் பகல் வேளையிலும் பணிவாட்டி வதைத்து. இரவு ஏழு மணிக்கு பின்...
இன்று நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
கரூர், டிச.6: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கி அவர்களின் நலன் காப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அவ்வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் நலம்காக்கும் ஸ்டாலின் என்ற மருத்துவ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில்...
கடவூரில் பருவமழைவேண்டி பிரதோஷ வழிபாடு
கடவூர் டிச. 5: கடவூர் வட்டம் தொண்டமாங்கிணம் கிராமத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிசுயம்பீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத சிறப்பு பிரதோச வழிபாடு நடந்தது. முன்னதாக ஆதிசுயம்பீஸ்வரர் முன்பாக உள்ள நந்தீஸ் வருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, மஞ்சள், கரும்புச்சாறு உள்பட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்...
புகழூர் பகுதியில் இன்றைய மின்தடை
வேலாயுதம்பாளையம், டிச. 5: கரூர் மாவட்டம் புகளூர் துணை மின் நிலையத்திலிருந்து வரும் இண்டஸ்ட்ரியல் தொழிற்சாலை மின் பாதையில் சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடைபடும். தோட்டக்குறிச்சி, முத்துராஜபுரம், கிழக்கு. தவிட்டுப்பாளையம், தளவாபாளையம், தெற்கு மலையம்மன் கோழிப்பண்ணை,...
கரூர் பள்ளி மாணவன் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்கு தேர்வு
வேலாயுதம்பாளையம், டிச. 5: கரூரில் தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவன் ஆர்.சஞ்சித் அக்னி ஸ்கேட்டிங் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். கரூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் மாநிலத் தேர்வுப் போட்டியில் 8-10 வயது பிரிவில் ரேங்க் ஒன்று ராங் மூன்று பிரிவுகளில் தங்கபதக்கம் பெற்றார். அதனைத் தொடர்ந்து...
அரசு காலனி பகுதியில் சேதமடைந்து காணப்படும் பகுதி நேர நூலக கட்டிடம்
கரூர், டிச. 3: அரசு காலனி பகுதியில் சேதமடைந்து உள்ள பகுதி நேர நூலக கட்டிடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் அரசு காலனி பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியினர் நலன் கருதி இந்த பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் பகுதி நேர நூலகம் சில ஆண்டுகள் செயல்பட்டன....
கரூர் ஒன்றியத்தின் சார்பில் ஊராட்சி செயலர்கள் எழுச்சி தின கொண்டாட்டம்
வேலாயுதம்பாளையம், டிச.3: ஊராட்சி செயலர்களின் சார்பில் தொகுப்பூதிய பணி மாற்ற தினத்தை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கினர். தமிழக முழுதும் ஊராட்சி செயலாளர்கள் பல ஆண்டு காலங்களாக குறைந்த சிறப்பு கால முறை தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்தனர். கடந்த2018ம் ஆண்டு ஆக.30ம் தேதி ஊராட்சி செயலர்களின் வாழ்வில் ஒளிவிளக்கு ஏற்றும் வகையில் தொகுப்பூதிய...
குளித்தலை அருகே குட்கா விற்பனை செய்தவர் மீது வழக்கு பதிவு
கரூர், டிச. 3: குளித்தலை அருகே குட்கா விற்பனை செய்தவர் மீது போலீசார் வழ க்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக, அந்தந்த காவல் நிலைய போலீசார்களும், மதுவிலக்கு போலீசார்களும் கடந்த சில மாதங்களாக தீவிர சோதனை மேற்கொண்டு வழக்கு பதிந்து...
கரூர்- திருச்சி சாலை ஓரத்தில் இடிந்து விழும் நிலையில் மேல் நீர்தேக்க தொட்டி
கரூர், டிச.2: கரூர்- திருச்சி சாலை ஓரத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல் நீர்தேக்க தொட்டியால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். கரூர் காந்திகிராமம் அடுத்து உள்ள, ரயில்வே மேம்பாலத்தை கடந்த பின்னர், இடது பகுதியில், திருச்சி பிரதான சாலையின் ஓரத்தில் (சனப்பிரெட்டி ஊராட்சிக்கு) உட்பட்ட மேல் நீர்தேக்க தொட்டி சிதிலமடைந்தும், கான்கிரீட்டுகள் மிகவும்...