தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கோவை கங்கா மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம்

கரூர், ஜூலை 25: கரூர் ரவுண்ட் டேபிள் 138- கோவை கங்கா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவமுகாம் 2 நாட்கள் நடக்கிறது. கரூர் ரவுண்ட் டேபிள் 138 கோவை கங்கா மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம் 3 ஆண்டுகளாக தொடர்ந்து கரூர் பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் விதமாக மருத்துவ முகாம் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை, சர்க்கரை நோயாளிகளுக்கு ஆறாத புண் ஏற்பட்டால் அதற்கு மாற்றுச்சிகிச்சை, அன்னப்பிளவு, தீக்காயத்தால் ஏற்பட்ட தழும்புகளுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் பரிசோதனைக்கு பின் இலவசமாக சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

இலவச மருத்துவ முகாம் ( நாளை சனிக்கிழமை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை) ஜூலை 26, 27 ஆகிய நாட்கள் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை கரூர் பஸ் நிலையம் அருகில் உள்ள சரஸ்வதி வெங்கட்ராமன் மஹால் நடைபெறுகிறது. இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரவுண்ட் டேபிள் நிர்வாகம் மற்றும் கோவை கங்கா மருத்துவமனை நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.