தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வெள்ளியணை அருகே தனியார் பஞ்சுமில்லில் திடீர் தீ

 

கரூர், ஜூலை 30: கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகேயுள்ள செயல்பட்டு வரும் தனியார் பஞ்சு மில்லில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்துள்ள வால்காட்டு புது£ரில் தனியாருக்கு சொந்தமான பஞ்சு உற்பத்தி மில் செயல்படுகிறது. இந்த மில்லில் 10க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

வழக்கம் போல் நேற்று காலை பணியாளர்கள் பஞ்சு மில்லில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஒரு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக காற்றில் தீ பரவி விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த கரூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்து சம்பவம் மற்றும் சேத மதிப்பு குறித்து வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரிக்கின்றனர்.