தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உலக இருதய தினத்தை முன்னிட்டு தான்தோன்றிமலையில் இலவச ஆலோசனை முகாம்

கரூர், செப். 30: உலக இருதய தினத்தை முன்னிட்டு கரூர் தான்தோன்றி மலை பழைய எஸ்பி ஆபிஸ் அருகில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் இருதய நல ஆலோசனை முகாம் நடைபெற்றது. முகாமினை கரூர் ரோட்டரி ஏஞ்சல்ஸ் சங்கத் தலைவி கலைச்செல்வி கலந்து கொண்டு இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அதில், டாக்டர்கள் ரகுபதி, மணிவண்ணன், அகத்யா, நிவேதா ஆகியோர் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இதய நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி கூறினர். முகாமில், ஊட்டச்சத்து நிபுணர் வசுமதி பொதுமக்களிடம் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களை பற்றியும், பின்பற்ற வேண்டிய உணவுகள், தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் பற்றி எடுத்து கூறினார்.

Advertisement

முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு, இ.சி.சி. (ECE) ஆகிய பரிசோதனைகள் இலவசமாக செய்ததுடன், வரும் அக்டோபர் மாதம் 5 தேதி வரை பொதுமக்கள் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் ராயனூர், காந்திகிராமம், தான்தோன்றி மலை ஆகிய பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

Advertisement

Related News