தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் ஜவஹர் பஜாரில் கனரக வாகனங்கள் இயக்கத்தை முறைப்படுத்த கோரிக்ைக

கரூர், ஏப். 17: கரூர் ஜவஹர் பஜாரில் கனரக வாகனங்கள் இயக்கப்படும் நேரத்தை முறைப்படுத்தி, போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கரூர் மாநகராட்சியின் மையப் பகுதியான ஜவஹர் பஜாருக்கு மாட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இதனால், வர்த்தக நிறுவனங்களுக்கு பொருட்களை இறக்கிச் செல்ல ஏராளமான கனரக வாகனங்கள் வருகின்றன. இதனால், இந்த சாலையில் வாகன நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது.

Advertisement

இந்த பஜாரில் இருந்து மக்கள் பாதை, மார்க்கெட், மாரியம்மன் கோயில், லைட்ஹவுஸ கார்னர், உழவர் சந்தை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு கட்ரோடுகளும் பிரிகின்றன. அதிக வாகன போக்குவரத்து நடைபெற்று வருவதால், ஜவஹர் பஜாருக்கு அடிக்கடி கனரக வாகனங்கள் வந்து செல்வதால் மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது. எனவே, இந்த பஜாருக்கு வரும் கனரக வாகனங்களை கண்காணித்து முறைப்படுத்தி, பாேக்குவரத்து பாதிப்பை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

Related News